வியாழன், மே 30, 2013

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 75,அரண்
 
 
கொளற்குஅரிதாய்க் கொண்டகூழ்த்து ஆகி அகத்தார் 
நிலைக்குஎளிதாம் நீரது அரண். (745)

பொருள்: பகைவரால் கைப்பற்றுவதற்கு அரியதாயும், தன்னிடம், உணவுப் பொருளைக் கொண்டதாயும், உள்ளிருப்போர் நிலைத்திருப்பதற்கு எளிதாயும் அமைந்தது அரண்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக