இன்றைய குறள்
அதிகாரம் 48 வலி அறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். (471)
பொருள்: செயலின் வலிமையையும், தன் வலிமையையும் பகைவனின் வலிமையையும், துணை செய்பவர்களின் வல்லமையையும் நன்கு ஆராய்ந்து அச்செயலைச் செய்ய வேண்டும்.
1 கருத்து:
correct
கருத்துரையிடுக