இன்றைய குறள்
அதிகாரம் 47 தெரிந்து செயல்வகை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு. (470)
பொருள்: அரசர் தம் நிலைமையோடு பொருந்தாத உபாயங்களைச் செய்வார் ஆயின், உயர்ந்தோர் அவரை இகழ்வர். ஆதலால் உயர்ந்தோர் இகழாத வகையில் நல்லனவற்றையே ஆராய்ந்து செய்தல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக