Make this my homepage
புதன், செப்டம்பர் 26, 2012
எழுத்தாளர் அகிலுக்கு வாழ்த்துக்கள்
தமிழ்நாடு
கலை
இலக்கியப்
பெருமன்றம்
விருது
-
2012
தமிழ்நாடு
கலை
இலக்கியப்
பெருமன்றமும்
,
நியூசெஞ்சரி
புத்தக
நிறுவனமும்
இணைந்து
ஆண்டு
தோறும்
சிறந்த
படைப்புக்களை
தேர்வுசெய்து
விருது
வழங்கிவருகிறது
.
சென்ற
ஆண்டு
வெளியான
பதின்னான்கு
நூல்கள்
இவ்விருதுக்கு
தகுதியானவையாக
தேர்வுசெய்யப்பட்டுள்ளன
.
அவற்றுள்
கனடாவாழ்
எழுத்தாளர்
அகிலின்
'
கூடுகள்
சிதைந்தபோது
'
சிறுகதைத்
தொகுப்பிற்கு
சிறந்த
சிறுகதைத்
தொகுப்பிற்கான
எழுத்தாளர்
தனுஷ்கோடி
ராமசாமிவிருது
கிடைத்துள்ளது
.
அகிலின்
இச்சிறுகதைத்
தொகுப்பிற்கு
ஏற்கனவே
பல
விருதுகள்
கிடைத்துள்ளன
.
மணிவாசகர்
பதிப்பகத்தின்
சிறந்த
நூலுக்கான
நூலாசிரியர்விருது
,
கவிதை
உறவு
சஞ்சிகையின்
சிறந்த
சிறுகதை
நூலுக்காக
அமரர்
சு
.
சமுத்திரம்விருது
,
புதுவை
நண்பர்கள்
தோட்டத்தின்
இலக்கியவிருது
,
கவிஞாயிறு
தாராபாரதி
அறக்கட்டளையின்
சிறந்த
நூலுக்கான
விருது
போன்றன
கிடைத்த
நிலையில்
எதிர்வரும்
அக்டோபர்
2
ஆம்
திகதி
கு
.
சின்னப்பபாரதி
அறக்கட்டளையின்
இலக்கியவிருது
கிடைக்கவுள்ளது
.
இந்நிலையில்
தமிழ்நாடு
கலை
இலக்கியப்
பெருமன்றமும்
நியூசெஞ்சுரி
புத்தக
நிறுவனமும்
இணைந்து
நடத்திய
இலக்கியப்
போட்டி
-
2012
இல்
இந்நூலுக்கு
சிறந்த
சிறுகதைத்
தொகுப்பிற்கான
எழுத்தாளர்
தனுஷ்கோடி
ராமசாமிவிருது
கிடைத்துள்ளது
.
பெருமைக்குரிய
இப்படைப்பாளிகள்
திருவண்ணாமலை
கலை
இலக்கியப்
பெருமன்ற
கலைவிழாவில்
கௌரவிக்கப்பட்டு
விருது
வழங்கப்படவுள்ளதாக
அறிவிக்கப்பட்டுள்ளது
.
விருதுபெறும் படைப்பாளி அகிலுக்கு அந்திமாலை இணையம் உளமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக