இன்றைய குறள்
அதிகாரம் 49 காலம் அறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
பொள்என ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். (487)
பொருள்: அறிவுடைய அரசர், பகைவர் குற்றம் செய்தவுடன் வெளிப்படையாகக் கோபம் கொள்ளமாட்டார். அவரை வெல்லும் தக்க காலம் வரும்வரை மனத்துக்குள்ளேயே சினத்தை அடக்கிக் கொண்டிருப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக