இன்றைய குறள்
அதிகாரம் 50 இடன் அறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
ஆற்றாரும் ஆற்றி அடுப, இடன்அறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். (493)
பொருள்: பகைவரை வெல்லுதற்கேற்ற இடத்தை அறிந்து, தம்மைப் பாதுகாத்துக் கொண்டு, போர்த் தொழிலைச் செய்தால், வலிமை இல்லாதவரும் வலிமையடைந்து வெற்றி பெறுவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக