இன்றைய குறள்
அதிகாரம் 49 காலம் அறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
கொக்குஒக்க கூம்பும் பருவத்து; மற்றுஅதன்
குத்துஒக்க சீர்த்த இடத்து. (490)
பொருள்: காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில் கொக்கைப் போலக் காத்து இருந்து காலம் வாய்த்தபோது கொக்கு மீனைக் குத்தினாற் போலத் தவறாமல் செய்ய வேண்டிய செயலைச் செய்து முடிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக