இன்றைய குறள்
அதிகாரம் 50 இடன் அறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
நெடும்புனலுள் வெல்லும் முதலை< அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. (495)
பொருள்: முதலை, ஆழமுள்ள நீர் நிலையில் பிற உயிர்களை வெற்றி கொள்ளும். அந்நீர் நிலையை விட்டு அது நீங்குமாயின் அம்முதலையைப் பிற உயிர்கள் வென்றுவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக