இன்றைய குறள்
அதிகாரம் 50 இடன் அறிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
தொடங்கற்க எவ்வினையும்; எள்ளற்க முற்றும்
இடம்கண்ட பின்அல் லது. (491)
பொருள்: பகைவரை வளைத்தற்குத் (முற்றுகையிடுவதற்கு) தகுந்த இடத்தைத் தெரிந்து கொண்டாலன்றி எத்தொழிலையும் தொடங்கக் கூடாது. அவர் வலிமையற்ற சிறியர் என்று இகழவும் கூடாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக