இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி

பருவரலும் பைதலும் காணான் கொல் காமன்
ஒருவர்கண் நின்று ஒழுகு வான். (1197)
பொருள்: இருவரையும் சேர்த்து வைத்து காதல் நாடகத்தை நடத்தாமல், ஒருவரிடம் மட்டுமே நின்று காமன் (மன்மதன்) நாடகம் நடத்துவதால் (வாட்டுவதால்) என் வருத்தத்தையும் அவன் அறியானோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக