இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
பருவரலும் பைதலும் காணான் கொல் காமன்
ஒருவர்கண் நின்று ஒழுகு வான். (1197)
பொருள்: இருவரையும் சேர்த்து வைத்து காதல் நாடகத்தை நடத்தாமல், ஒருவரிடம் மட்டுமே நின்று காமன் (மன்மதன்) நாடகம் நடத்துவதால் (வாட்டுவதால்) என் வருத்தத்தையும் அவன் அறியானோ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக