இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன் கணார் இல் (1198)
பொருள்: காதலரின் இனிய சொல்லைப் பெறாமல், உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களைவிட வன்கண்மை(வலிய நெஞ்சம்) உடையவர் யாரும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக