இன்றைய குறள்
அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்று அவர்க்
காணாது அமைவில கண். (1178)
பொருள்: உள்ளத்தில் விருப்பம் இல்லாமல் பேச்சளவில் பழகி வருகிறவர் ஒருவர் இருக்கிறார். அவரைக் காணாமல் எனது கண்களால் அமைதி பெற முடியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக