இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. (1196)
பொருள்: 'காதல் ஒருதலையானது' என்றால் மிகவும் துன்பமானது. காவடித் தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடி இருந்தால் அதுவே மிகவும் இனிமையானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக