இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. (1196)
பொருள்: 'காதல் ஒருதலையானது' என்றால் மிகவும் துன்பமானது. காவடித் தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடி இருந்தால் அதுவே மிகவும் இனிமையானது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக