இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு. (1199)
பொருள்: நான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்யமாட்டார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைக் கேட்பதும் என் காதுகளுக்கு இனிமையாகத்தான் இருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக