இன்றைய குறள்
அதிகாரம் 119 பசப்புறு பருவரல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு. (1184)
பொருள்: நான் அவரையே நினைத்து வருகிறேன். அவர் திறமைகளையே பேசுகிறேன். அப்படியிருந்தும் என் உடலில் நிறமாற்றம் எவ்வாறு வந்தது? இவ்வஞ்சனையை நான் அறியேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக