இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅய் வாழிய நெஞ்சு(1200)
பொருள்: ஓ நெஞ்சமே! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய். அதைவிட நீ மிக எளிதாக கடலைத் தூர்ப்பதற்கு(மண்ணால் மூடுவதற்கு) முயற்சி செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக