இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅய் வாழிய நெஞ்சு(1200)
பொருள்: ஓ நெஞ்சமே! அன்பு இல்லாதவரிடம் உன் மிகுந்த துன்பத்தைச் சொல்கின்றாய். அதைவிட நீ மிக எளிதாக கடலைத் தூர்ப்பதற்கு(மண்ணால் மூடுவதற்கு) முயற்சி செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக