இன்றைய குறள்
அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
மறைபெறல் ஊரார்க்கு அரிதுஎன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து. (1180)
பொருள்: செய்தியை ஊர் மக்களுக்கு அறிவிக்கும் பறையை ஒத்த கண்கள் என்னிடமும் என் காதலனிடமும் உள்ளதால், நம்மிடம் உள்ள மறை பொருளாகிய 'காதலை' ஊரார் எளிதில் தெரிந்து கொள்கின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக