இன்றைய குறள்
அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
படல்ஆற்றா பைதல் உழக்கும் கடல்ஆற்றாக்
காமநோய் செய்தஎன் கண். (1175)
பொருள்: கடலும் தாங்க முடியாத அளவு அன்று காம நோயை எனக்கு அளித்த எனது கண்கள், இன்று அந்தத் தீவினையால் தாமும் உறங்காமல் வருந்துகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக