இன்றைய குறள்
அதிகாரம் 119 பசப்புறு பருவரல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
சாயலும் நாணும் அவர்கொண்டார், கைம்மாறா
நோயும் பசலையும் தந்து. (1183)
பொருள்: என் அழகையும், நாணத்தையும் அவர் தன்னோடு எடுத்துக் கொண்டார். அதற்குக் கைமாறாகக் காமநோயையும், நிற மாற்றத்தையும் எனக்குத் தந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக