இன்றைய குறள்
அதிகாரம் 119 பசப்புறு பருவரல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
'பசந்தாள் இவள்' என்பது அல்லால், இவளைத்
'துறந்தார் அவர்' என்பார் இல். (1188)
பொருள்: காதலனின் பிரிவால் இவள் உடல் நிறம் மாறுபட்டு விட்டது எனச் சொல்கிறார்கள். ஆனால் இவளைக் காதலர் கைவிட்டுப் பிரிந்தார் என்று சொல்வார் இல்லையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக