இன்றைய குறள்
அதிகாரம் 120 தனிப்படல் மிகுதி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
வாழ்வார்க்கு வானம் பயந்துஅற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி. (1192)
பொருள்: தம்மை விரும்புகின்றவர்க்குக் காதலர் அளிக்கும் அன்பு, உயிர் வாழ்கின்றவர்க்கு வானம் மழை பெய்து உதவினாற் போன்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக