இன்றைய குறள்
அதிகாரம் 119 பசப்புறு பருவரல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
அவர்தந்தார் எனும் தகையால்; இவர்தந்துஎன்
மேனிமேல் ஊரும் பசப்பு. (1182)
பொருள்: தான் வருவதற்கு இந்தக் காதலர்தான் காரணம் என்ற பசலை(தேமல்) களிப்பினால் நிறமாற்றம் என் உடலைப்பற்றிக் கொண்டு எங்கும் பரவிவிட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக