இன்றைய குறள்
அதிகாரம் 118 கண் விதுப்பழிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கண்தாம் கலுழ்வது எவன்கொலோ? தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது (1171)
பொருள்: எனது கண்கள் காதலனை எனக்குக் காட்டியதால் அன்றோ இக்காம நோயை நான் பெற்றேன். அவ்வாறிருக்க காட்டிய கண்களே இப்போது அழுவது ஏன்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக