இன்றைய குறள்
அதிகாரம் 58 கண்ணோட்டம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
பண்என்ஆம் பாடற்கு இயைபுஇன்றேல்; கண்என்ஆம்
கண்ணோட்டம் இல்லாத கண். (573)
பொருள்: பாடலோடு பொருந்தாத இசையால் பயனில்லை; அதுபோல் தக்க அளவிற்குக் கண்ணோட்டம் இல்லாத கண்கள் முகத்தில் உள்ளவைபோல் தோன்றுமே அல்லாது வேறு என்ன பயனைச் செய்யும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக