சனி, டிசம்பர் 29, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
  
 
ஒற்றுஒற்று  உணராமை ஆள்க; உடன்மூவர்
சொல்தொக்க தேறப் படும். (589)

பொருள்: ஓர் ஒற்றனை மற்றோர் ஒற்றன் அறியாதபடி ஆளவேண்டும்; இவ்வாறு மூன்று ஒற்றர் சொல்வதையும் ஒருங்கே ஆராய்ந்து உண்மை தெளிய வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக