வியாழன், டிசம்பர் 27, 2012

இன்றைய பொன்மொழி

ஜேம்ஸ் அலன் 

தூரத்தில் இன்பம் இருக்கிறதா என்று எண்ணி ஏங்குகிறான் முட்டாள். ஆனால் புத்திசாலியோ இன்பம் தன் காலடியிலேயே கொட்டிக் கிடப்பதைக் காண்கிறான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக