இன்றைய குறள்
அதிகாரம் 58 கண்ணோட்டம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர், நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். (580)
பொருள்: யாவராலும் விரும்பத்தக்க கண்ணோட்டத்தினை வேண்டுபவர் தம்மோடு நெருங்கிப் பழகியவர் தமக்கு நஞ்சிடுவதைக் கண்டும் அதனை உண்டு பின்னும் அவரோடு பொருந்தியிருப்பர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக