இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். (588)
பொருள்: ஓர் ஒற்றன் அறிந்து வந்து சொன்ன செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டுவரச் செய்து, ஒப்புமை கண்ட பின் உண்மையை அறிதல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக