இன்றைய குறள்
அதிகாரம் 58 கண்ணோட்டம்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
கண்ணோட்டம் என்னும் கழிபெரும் காரிகை
உண்மையான் உண்டுஇவ் வுலகு. (571)
பொருள்: கண்ணோட்டம் என்று சொல்லப்படும் மிகச் சிறந்த அழகு இருப்பதனால்தான், இவ்வுலகம் நிலை பெற்றுள்ளது. (கண்ணோட்டம் என்றால் தாட்சண்யம், பரிவு நோக்கு என்று அர்த்தம் கொள்க)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக