புதன், டிசம்பர் 26, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
 
  
 
துறந்தார் படிவத்தார் ஆகி இறந்துஆராய்ந்து 
என்செயினும் சோர்விலது ஒற்று. (586)

பொருள்: துறந்தவர் வேடத்தோடு அரிய இடங்களுக்கும் சென்று ஆராய்ந்து ஐயுற்றவர் என்ன செய்தாலும் சோர்வடையாதவரே ஒற்றர் ஆவர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக