இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
கடுஞ்சொல்லன் கண்ணில்லான் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும். (566)
பொருள்: கடுமையான சொல்லும் இரக்கமற்ற தன்மையும் உடையவன் ஆனால், அம்மன்னனது பெருஞ்செல்வம் நீடித்திருக்காமல் அப்போதே கெடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக