இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
இனத்துஆற்றி எண்ணாத வேந்தன் சினத்துஆற்றிச்
சீறின் சிறுகும் திரு. (568)
பொருள்: அமைச்சர் முதலானவரோடு கலந்து ஆராய்ந்து செய்யாமல் அரசன் தன் சினத்தின் வழியிலேயே சென்று பிறரைச் சீறுவான் ஆயின் அவனுடைய செல்வம் சுருங்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக