ஞாயிறு, டிசம்பர் 30, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 59 ஒற்றாடல்
 
சிறப்புஅறிய ஒற்றின்கண் செய்யற்க; செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. (590)
பொருள்: பிறர் அறியும்படியாக ஒற்றனுக்குச் சிறப்புகளைச் செய்யக் கூடாது. அவ்வாறு செய்தால் மறை பொருளைத் தானே வெளிப்படுத்தியவன் ஆவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக