இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
கடிதுஓச்சி மெல்ல எறிக; நெடிதுஆக்கம்
நீங்காமை வேண்டு பவர். (562)
பொருள்: ஆட்சிப் பொறுப்பான செல்வம் தம்மைவிட்டு நீங்காமலிருக்க விரும்புகிறவர், குற்றம் செய்தவரைக் கடுமையாகத் தண்டிப்பவரைப் போலத் தொடங்கி, அளவு மீறாதபடி மென்மையாகத் தண்டிக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக