இன்றைய குறள்
அதிகாரம் 59 ஒற்றாடல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
கடாஅ உருவொடு கண்அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. (585)
பொருள்: சந்தேகப்படாமல் இருக்க உருவுடன், பார்த்தவர்களுக்கு அஞ்சாமல் அறிந்ததை யார்க்கும் வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக