செவ்வாய், டிசம்பர் 25, 2012

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்

அதிகாரம் 59 ஒற்றாடல்

 

கடாஅ  உருவொடு கண்அஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. (585)
பொருள்: சந்தேகப்படாமல் இருக்க உருவுடன், பார்த்தவர்களுக்கு அஞ்சாமல் அறிந்ததை யார்க்கும் வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றன் ஆவான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக