இன்றைய குறள்
அதிகாரம் 57 வெருவந்த செய்யாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
செருவந்த போழ்தில், சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும். (569)
பொருள்: போர் வருவதற்கு முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து கொள்ளாத வேந்தன் அது வரும்போது, பாதுகாப்பு இல்லாமல் அஞ்சி விரைவில் அழிவான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக