இன்றைய குறள்
அதிகாரம் 63 இடுக்கண் அழியாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
இலக்கம் உடம்பு இடும்பைக்குஎன்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். (627)
பொருள்: மேன்மையானவர்கள், தமது உடம்பு துன்பத்திற்கு உட்படக் கூடியது என்பதை உணர்ந்து, துன்பம் வந்தபோது அதற்காக வருந்த மாட்டார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக