இன்றைய குறள்
அதிகாரம் 63 இடுக்கண் அழியாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். (629)
பொருள்: இன்பம் வரும்போது மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்காமல் அது இயற்கை என எண்ணுபவன், துன்பம் வந்தபோது அத்துன்பத்தைக் கண்டு வருந்த மாட்டான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக