இன்றைய குறள்
அதிகாரம் 63 இடுக்கண் அழியாமை
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiOlT73eVOjc7VyrdpYH8VLNYpmaS7plK5TrbaoTd19d2O6DklBm9KVvrsXbUx0dYhmx8zpIJU2uSQyFjovRlxABfUTjRSWK7wJbAiIlmnGI8xU_LNsnj0H0RYnR-33W74cHIL8J-UxvoM/s1600/images+%25281%2529.jpg)
மடுத்தவாய் எல்லாம் பகடு அன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து (624)
பொருள்: பார வண்டியை இழுத்துச் செல்லும் எருது தடை நேர்ந்த போதெல்லாம் முயன்று இழுத்துச் செல்லும். அதைப் போல மனம் கலங்காதவனை அடைந்த துன்பம் துன்பப்பட்டு ஓடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக