இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சொடு கிளத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
பரிந்தவர் நல்கார்என்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதை என் நெஞ்சு. (1248)
பொருள்: என் நெஞ்சே! பிரிந்த போது காதலர் அன்பு செய்யவில்லை என்பதற்காக வருந்தி, அவர் பின்னால் ஏன் செல்கின்றாய்? நீ ஒரு பேதை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக