இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சோடு கிளத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
நினைத்துஒன்று சொல்லாயோ நெஞ்சே! எனைத்துஒன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து. (1241)
பொருள்: நெஞ்சமே! (மனமே) காதல் நோயைப் போக்க வல்ல மருந்து ஏதாவது ஒன்றை நினைத்துப் பார்த்து எனக்குச் சொல்ல மாட்டாயா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக