இன்றைய குறள்
அதிகாரம் 124 உறுப்பு நலன் அழிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
சிறுமை நமக்குஒழியச் சேண் சென்றார் உள்ளி
நறுமலர் நாணின் கண். (1231)
பொருள்: பிரிவுத் துயரத்தை நமக்கு அளித்துச் சென்ற காதலரை நினைத்து அழுதமையால், கண்கள் அழகு இழந்து நறுமலர்களைக் கண்டு நாணின.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக