இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சொடு கிளத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கலந்துஉணர்த்தும் காதலர்க் கண்டால் புலந்துஉணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. (1246)
பொருள்: என் நெஞ்சமே ஊடிய போது கூடி, ஊடல் உணர்த்தவல்ல காதலரைக் கண்டபோது நீ பிணங்கி உணரமாட்டாய். பொய்யான சினம் கொண்டுதான் காய்கின்றாய்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக