ஞாயிறு, அக்டோபர் 12, 2014

குறள் காட்டும் பாதை

இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சொடு கிளத்தல்

காதல் அவர்இலர் ஆகநீ நோவது 
பேதைமை வாழிஎன் நெஞ்சு. (1242)
 
பொருள்: நெஞ்சே, வாழ்க!. அவர் தம்மிடம் காதல் இல்லாதவராக இருக்க, நீ மட்டும் அவரையே எப்போதும் நினைத்து வருந்துவது பேதைமை ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக