இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சொடு கிளத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
இருந்துஉள்ளி என்பரிதல் நெஞ்சே! பரிந்து உள்ளல்
பைதல்நோய் செய்தார்காண் இல். (1243)
பொருள்: நெஞ்சமே! என்னுடன் இருந்தும் நீ அவரையே நினைந்து வருந்துவது ஏன்? இவ்வாறு அன்பு கொண்டு நினைக்கும் தன்மை அவரிடம் இல்லையே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக