வெள்ளி, அக்டோபர் 24, 2014

இன்றைய சிந்தனைக்கு

கிருஷ்ண பரமாத்மா
 https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSoF9HoIAxRW11FCdfcme_c8y4jWbI6ZBXb6nkGiNS-MAux6qul

ஆத்மா நித்தியப் பொருள் எனினும் அதற்குக் குளிர் வெப்பம், இன்ப துன்பம் முதலியன இருப்பது இயல்புதானே என்ற எண்ணம் உனக்கு வரலாம். குந்தியின் மைந்தா! பொறிகள் புலன்களிடத்துப் பொருந்துதலால் குளிர், வெப்பம், இன்பம் துன்பம் முதலியன உண்டாகின்றன. தோன்றுதலும் மறைதலும் அவைகளின் இயல்பு. அவைகளைப் பொறுத்துக் கொள். ஆன்மாவுக்குத் தோற்றமும் இல்லை, மறைவும் இல்லை. அந்த உண்மையையும் உணர்ந்து கொள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக