திங்கள், அக்டோபர் 13, 2014

இன்றைய பொன்மொழி

இராமகிருஷ்ணர்
 

செல்வத்தைக் குறித்தோ, வேறு எந்த விடயத்தைக் குறித்தோ செருக்குற வேண்டாம். உன்னைக் காட்டிலும் மிக்கார் இந்த உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக