இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றுஎன்னை உற்ற துயர். (1256)
பொருள்: என்னிடமுள்ள காமநோய் அளவிட முடியாத பெருமை வாய்ந்தது. இல்லையேல் விட்டுச் சென்ற காதலரைத் தொடர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக