இன்றைய குறள்
அதிகாரம் 126 நிறை அழிதல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றுஎன்னை உற்ற துயர். (1256)
பொருள்: என்னிடமுள்ள காமநோய் அளவிட முடியாத பெருமை வாய்ந்தது. இல்லையேல் விட்டுச் சென்ற காதலரைத் தொடர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக