இன்றைய குறள்
அதிகாரம் 125 நெஞ்சொடு கிளத்தல்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4UjrZYz_ZVU4mDMjPSphbbBozFEtouqHnWI1Et7gSh_miZ-DSkRo6s7nm-uSjJ147FIQORPl_Z09uebUZw6ybLYSLqMHmS95CDojGVUpp34p2Sotnt0EQ32p8NuIOxatEswiiMmVkEtw/s1600/images+%25281%2529.jpg)
கண்ணும் கொளச்சேறி நெஞ்சே! இவைஎன்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று. (1244)
பொருள்: நெஞ்சமே! நீ அவரிடம் போகும்போது இக்கண்களையும் அழைத்துச் செல்வாயாக. அவரைக் காண வேண்டுமென்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக