இன்றைய குறள்
அதிகாரம் 124 உறுப்பு நலன் அழிதல்

பணை நீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். (1234)
பொருள்: காதலரைப் பிரிந்ததால் தோள்கள் அழகிழந்து மெலிந்து விட்டன. மெலிந்த கைகளிலிருந்து பசுமையான(அழகான) பொன் வளையல்கள் தாமாகக் கழன்று விழுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக